This section includes InterviewSolutions, each offering curated multiple-choice questions to sharpen your knowledge and support exam preparation. Choose a topic below to get started.
| 2451. |
✌️hello guys ✌️✌️the boys played cricket yesterday.change into passive voice!! |
|
Answer» Hey user, |
|
| 2452. |
Abdhul kalam ke bare mein in telugu |
|
Answer» Answer: Avul Pakir Jainulabdeen Abdul Kalam (/ˈæbdəl kəˈlɑːm/ (About this soundlisten); 15 October 1931 – 27 July 2015) was an Indian aerospace scientist and POLITICIAN who served as the 11th President of India from 2002 to 2007. He was born and raised in Rameswaram, Tamil Nadu and studied physics and aerospace engineering. He spent the next four decades as a scientist and science administrator, mainly at the Defence Research and Development Organisation (DRDO) and Indian Space Research Organisation (ISRO) and was intimately involved in India's civilian space programme and military missile development efforts.[1] He thus came to be known as the Missile Man of India for his work on the development of ballistic missile and launch vehicle technology.[2][3][4] He also played a pivotal organisational, technical, and political role in India's Pokhran-II nuclear tests in 1998, the first since the original nuclear test by India in 1974.[5] Kalam was elected as the 11th President of India in 2002 with the support of both the ruling Bharatiya Janata Party and the then-opposition Indian National Congress. Widely referred to as the "People's President",[6] he returned to his civilian life of EDUCATION, writing and public service after a single term. He was a recipient of several prestigious awards, including the Bharat Ratna, India's highest civilian honour. While DELIVERING a lecture at the Indian Institute of Management Shillong, Kalam collapsed and died from an apparent cardiac arrest on 27 July 2015, aged 83.[7] Thousands, including national-level dignitaries, attended the funeral ceremony held in his hometown of Rameswaram, where he was buried with FULL state honours.[8] |
|
| 2453. |
✌️___ hello___✌️ (: i have completed my home work (change the voice) |
|
Answer» HEYA!! |
|
| 2455. |
5 lines on qutub minar in sanskrit |
|
Answer» 1. कुतुब् समुच्चये अन्तर्भवति कुतुब् मिनार् अपि । 2. देहल्यां स्थितम् अत्यन्तं प्रेक्षणीयं प्रमुखं च स्थानम् एतत्। 3.अस्य शिखरस्य निर्माणकार्यम् आरब्धवान् गुलामवंशस्य प्रथमः शासकः कुतबुद्दीन् ऐबकः। 4.तस्य उत्तराधिकारी इल्तुमिशः , तदनन्तरम् आगताः अल्लावुद्दीन् खिल्जिप्रभृतयः शासकाः च अधिकान् अट्टान् निर्माय तस्य भ्वनस्य औन्नत्यं वर्धितवन्तः। 5.कुतुबमिनार् ७२.५ मी. औन्नत्ययुतम् । hope it HELPS |
|
| 2458. |
What do you learn through adventure |
|
Answer» I learnt from adventure that life is not fullfill if it does not have adventure. |
|
| 2459. |
Who is our recent minister |
|
Answer» Narendra MODI is our recent minister. |
|
| 2460. |
How to make flowchart? |
|
Answer» Flow chart is REALLY EASY |
|
| 2461. |
विश्वास समानार्थी in Marathi |
|
Answer» The ANSWER is बरोसा। |
|
| 2462. |
Samanarthi word for vishwas |
| Answer» SAMANARTHI SHABD for VISHWAS will be BHAROSA , yakeen,ETC. | |
| 2463. |
Write five lines about river in India Languages? |
|
Answer» The Indus River (locally CALLED Sindhū) is one of the longest rivers in Asia. Originating in the Tibetan Plateau in the vicinity of Lake Manasarovar, the river runs a course through the Ladakh region of Jammu and Kashmir, towards Gilgit-Baltistan and the Hindukush RANGES, and then flows in a southerly direction along the entire length of Pakistan to merge into the Arabian Sea near the port city of Karachi in Sindh.[1][2] It is the longest river and national river of Pakistan.[3] |
|
| 2464. |
Write an application of current voltage |
|
Answer» A VOLTAGE source is a two-terminaldevice which can MAINTAIN a fixed voltage.[1] An ideal voltage source can maintain the fixed voltage independent of the load resistance or the output current. However, a real-world voltage source cannot supply unlimited current. A voltage source is the dual of a current source. Real-world sources of electrical energy, such as batteries, GENERATORS, and POWER systems, can be modeled for analysis purposes as a combination of an ideal voltage source and additional combinations of impedance ELEMENTS. |
|
| 2465. |
There is a wisdom of the head and a wisdom of the heart essay |
|
Answer» HELLO FRIEND HERE IS YOUR ANSWER,,,,, Grab a drink or something, this is going to be long :)
Moving to our conclusion,, as already said above they are not in a perfect balance and one of the wisdom is ready to oust them in any situation faced by a Human Being. Wisdom of the Head is trying to express rationalised cognitive CALCULATION to handle a situation. Wisdom of Heart is executing everything as a emotional part cohere feelings and beliefs as two whimsical bizarre sense. If there is a MISS or biss between the latter, confusion arise and situation is unspoken of, just like walking without two supportive legs without a suggestion from either the heart, or the head. To conclude the dubiety and much more dubious statements which is undoubtedly staunch and trust thrown to it for which, it shall be worthy. Wisdom and knowledge applied by the head is logical, rational ratiocination, intellectual quotient, objective, understandable accords to the situation implied upon, practically applied decisions and taking the right decisions including the destination (of where you reach) acquired in a ideological thought with GUIDANCE of your wisdom of the head, management skills generally improve by practicality of situations. Since the wisdom given by Head is logical, it will give you success, perfection in a select field, factual statements well known and accepted by international standards , more knowledge and assistance in seeking the knowledge, successions in calibration of wide array of spectra, separation by cognitive differentiation between two qualities of Humans, functioning of NEURAL System is more than that of the circulatory system (proven to affect rhythmical heart changes due to hostility of prolonged negative or positive emotions) , and ,,, the continuing list , never ends. Now let's look into the possibility of applications of wisdom of the Heart, what you might eventually benefit? Or lose? The Wisdom of the Heart is emotional thinking, intuition, imagination, premonition (stronger feelings by Emotional means), subjectively taken, emotional quotient, understandable accords to the situation "not" implied upon, Emotionally applied decisions enacted at a perfect time under correct circumstances along with the consequences after reaching that decision or destination or before the start of a decision, management skills will surely give you an edge over your rivals but those who understand others are honoured as a good leader, in all the circumstances are understood through inner thoughts, while, wisdom of head understands the outer part of it. Since the Wisdom of Heart is spiritual and does not relate itself to the cognition, it will pursue success holistically, affectionately supportive in a select field, melodramatic and lovey-dovey statements with theoretical and spiritual views (sometimes PSYCHOLOGICAL perceptions), more understanding and eventually the sharing of knowledge, successions by poignant or passionate (depends upon the situation created) calibrations which makes them feel right for the passion endured in a select field, coherent soul-stirring ardent Affectionism towards the connection of two Humans by mixture of souls, functioning of the Circulatory system is pretty more than that of Brain or Neural system. Generally speaking and approaching neutrality, both of them are even-handedly important in ones life. But, apply them according to the circumstances otherwise, things might go wrong. HOPE THIS HELPS AND CLEARS YOUR DOUBTS FOR THIS POPULARISED QUOTE!!!! |
|
| 2466. |
संत रामदास याणी विचार करून करायला सांगितले गोष्टी |
|
Answer» ʜᴇʀᴇ ɪs ʏᴏᴜʀ ᴀɴsᴡᴇʀ ⬇️ Explanation: ᴀɴ ᴀᴄᴛ ᴏғ ᴀsᴋɪɴɢ ғᴏʀ sᴏᴍᴇᴛʜɪɴɢ. ᴛʜᴇ ᴀᴄᴛ ᴏғ ᴀsᴋɪɴɢ ғᴏʀ sᴏᴍᴇᴛʜɪɴɢ ᴛᴏ ʙᴇ ɢɪᴠᴇɴ ᴏʀ ᴅᴏɴᴇ, ᴇsᴘᴇᴄɪᴀʟʟʏ ᴀs ᴀ ғᴀᴠᴏʀ ᴏʀ ᴄᴏᴜʀᴛᴇsʏ; sᴏʟɪᴄɪᴛᴀᴛɪᴏɴ ᴏʀ ᴘᴇᴛɪᴛɪᴏɴ |
|
| 2467. |
Total ramuni paripalana in telugu |
|
Answer» రాముడు ఆయాధ్యకి మహారాజు. ఆతని పరిపాలన చాలా బాగా సాగింది. రామాయణం గురించి మీ అందరికి తెలిసిందే. కానీ లవ కొసల తర్వాత యంతో మంది రాజులు వచ్చారు. రాముని పరిపాలనతో ఎంతో మంది చల్లగా వున్నారు. ఆ తర్వాత ఆయాధ్య కనిపించకుండా పోయింది.ఏమైందో అసలు ఎవరికి అర్ధం కావట్లేదు. |
|
| 2468. |
பொருள்செயல்வகை என்னும் அதிகாரத்தில் வள்ளுவர் கூறும் வளமார்ந்த கருத்துகளைத் தொகுத்து எழுதுக.நெடுவினாக்கள் திருக்குறள் |
| Answer» | |
| 2469. |
பெரியாரைத் துணையாகக் கொள்வது குறித்து வள்ளுவர் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.நெடுவினாக்கள் திருக்குறள் |
|
Answer» விடை: பெரியாரது இலக்கணம் : பெரியார் அறத்தின் நுண்மையை, நூல்களாலும் உலகியலாலும் பயிற்சியாலும் அறிந்திருப்பார்; அறிவாலும் ஒழுக்கத்தாலும் காலத்தாலும் மேம்பட்டிருப்பார். அவர், தமக்கு ஏற்பட்ட துன்பங்களை நீக்கும் வழி அறிந்து நீக்குவர். பின்பு, அத்தகைய துன்பங்கள் வாரா வண்ணம் வருமுன் ஆதலால், பொருள் முதலியவற்றால் உண்டாகிய வலிமையைவிடப் பெரியாரின் துணை சிறப்புடைத்தாகும். தொழில் செய்வதற்குக் கண்ணே சிறந்த துணை. அதுபோல, நல்லாட்சி செய்வதற்குப் பெரியாரே சிறந்த துணைவர். ஆகவே, கண்போல் விளங்கும் பெரியாரை மன்னன் துணையாய்க் கொள்ள வேண்டும். பெரியாரைத் துணைக்கோடல் இல்லாதவிடத்து வரும் குற்றம் : பெரியாரைத் துணையாய்க் கொள்ளாதவன், பகைவராய் இருந்து கேடு செய்வார் எவரும் இலர் எனினும், தானே தீய வழிகளில் சென்று அழிவான். முதலீடு இல்லாதவ வணிகருக்கு இலாபம் இல்லை. அதுபோல, தம்மைத் தாங்கும் பெரியார் துணை இல்லாதவர்க்கு நிலைபேறு இல்லை. தக்க சமயத்தில் உறுதி கூறும் பெரியார் தொடர்பின்றேல் பலரை பகைத்துக் கொள்வதைவிட பன்மடங்கு பெருந்தீங்கு அடைவான். |
|
| 2470. |
பொருளீட்டும் நெறியினைத் திருவள்ளுவர் எங்ஙனம் கூறுகிறார்?சிறுவினாக்கள்திருக்குறள் |
|
Answer» Which LANGUAGE is this MAN |
|
| 2471. |
பொருளினது சிறப்பாக வள்ளுவர் கூறுவது யாது?சிறுவினாக்கள்திருக்குறள் |
|
Answer» விடை: 1. ஒரு பொருட்டாய் மதித்தற்கு உரியர் அல்லாரை ஒரு பொருட்டாய் மதிக்கச் செய்ய வல்ல பொருளைத் தவிர வேறு சிறந்த பொருள் எதுவும் இல்லை. 2. எல்லா நன்மைகளை உடையவர் ஆயினும் பொருளற்றவரை யாவரும் இகழ்வர்; செல்வரை உலகினர் யாவரும் சிறப்புச் செய்வர். 3. பொருள் என்று எல்லாராலும் சிறப்பித்துப் பேசப்படும் அணையா விளக்கு, அதனை உடையவர் நினைத்த இடங்களுக்கு எல்லாம் சென்று பகை என்னும் இருளை அழிக்கும். விளக்கம்: மேலே சொன்ன விளக்கங்களுக்கான குறள்கள் "பொருள் செயல்வகை" என்ற அதிகாரத்தில் இடம் பெற்றுள்ளது. |
|
| 2472. |
பெரியாரைத் துணையாகக்கொல்லாமையால் வருங்குற்றம் யாது?சிறுவினாக்கள்திருக்குறள் |
|
Answer» விடை: பெரியாரைத் துணையாகக் கொள்ளாமையால் வரும் குற்றம் : பெரியாரைத் துணையாய்க் கொள்ளாதவன், பகைவராய் இருந்து கேடு செய்வார் எவரும் இலர் எனினும், தானே தீய வழிகளில் சென்று அழிவான். முதலீடு இல்லாத வணிகருக்கு இலாபம் இல்லை. அதுபோல, தம்மைத் தாங்கும் பெரியார் துணை இல்லாதவர்க்கு நிலைபேறு இல்லை. தக்க சமயத்தில் உறுதி கூறும் பெரியார் தொடர்பு இல்லாதவன் பலரை பகைத்துக் கொள்வதைவிட பன்மடங்கு பெருந்தீங்கு அடைவான். விளக்கம்: கேள்வியில் "கொல்லாமையால்" என்ற வார்த்தையை "கொள்ளாமையால்" என்று படிக்கவும். பெரியாரை துணைக் கொள்ளாததனால் வரும் தீங்கை குறள்கள் 448,449 மற்றும் 450 விளக்குகின்றன. குற்றம் கண்ட இடத்து இடித்துத் திருத்தும் பெரியாரின் பாதுகாப்பையும், அவர்களோடு தொடர்பையும் ஏற்படுத்தி கொள்ளாதவன் தன்னை கெடுக்கும் பகைவர்கள் இல்லை எனினும், தானே கெட்டழிவான் என்று பொருள் கூறும் வகையில் அமைந்துள்ளன. |
|
| 2473. |
பெரியாரைத் துணையாகக்கொள்வதன் சிறப்பு யாது?சிறுவினாக்கள்திருக்குறள் |
|
Answer» விடை: பெரியாரைத் துணையாகக் கொள்வதன் சிறப்பு : ஒருவர் பெரியாரைத் துணையாகக் கொண்டால், உலகத்து அரிய பொருள்கள் எல்லாம் எளியனவாகும். பெரியார் தமக்கு வரும் துன்பங்களை நீக்குவதற்கும் முன்னறிந்து காப்பதற்கும் தன்மையுடையவர். ஆதலால், பொருள் முதலியவற்றால் உண்டாகிய வலிமையை விடப் பெரியாரின் துணை சிறப்புடைத்தாகும். நல்லாட்சி செய்வதற்குப் பெரியாரே சிறந்த துணைவர். ஆகவே, கண்போல் விளங்கும் பெரியாரை மன்னன் துணையாய்க் கொள்ள வேண்டும். விளக்கம்: பெரியாரை துணையாகக் கொள்வதன் சிறப்பை குறள்கள் 443,444 மற்றும் 445 விளக்குகின்றன. அறிவறிந்த பெரியோரைப் போற்றி உறவாகக் கொள்ளுதலே ஒருவர் பெறவேண்டிய அரிய பேறுகளுள் எல்லாம் அரிய பேறாகும் என்று பொருள் கூறும் வகையில் அமைந்துள்ளன. |
|
| 2474. |
பெரியாரது இலக்கணம் யாது?சிறுவினாக்கள்திருக்குறள் |
|
Answer» விடை: பெரியாரது இலக்கணமாக திருக்குறள் கூறுவன : பெரியார் அறத்தின் நுண்மையை நூல்களாலும் உலகியலாலும் பயிற்சியாலும் அறிந்திருப்பர். அறிவாலும் ஒழுக்கத்தாலும் காலத்தாலும் மேம்பட்டிருப்பர். பெரியார், தமக்கு ஏற்பட்ட துன்பங்களை நீக்கும் வழி அறிந்து நீக்குவர். அத்தகைய துன்பங்கள் வாரா வண்ணம் வருமுன் அறிந்து காக்க வல்லவர். விளக்கம்: பெரியாரை துணையாகக் கொள்வதன் சிறப்பை குறள்கள் 441 மற்றும் 442 விளக்குகின்றன. அறநெறியை அறிந்து அறிவில் தெளிந்த முதிர்ச்சியுடையோர் நட்பினை ஆராய்ந்து ஏற்று கொள்ளல் நன்மை பயக்கும் என்றும், தமக்கு வந்துள்ள துன்பத்தைப் போக்கி, வருமுன் காப்பவராக இருக்கும் பெரியோரின் நட்பை போற்றி பாராட்டுதல் வேண்டும். |
|
| 2475. |
வேந்தற்குரிய பொருள்கள் யாவை?குறுவினாக்கள் திருக்குறள் |
|
Answer» விடை: வேந்தற்குரிய பொருள்கள்: அரசு உரிமையால் வந்து சேரும் பொருள், சுங்கப் பொருள், பகைவரிடத்துத் வரியாய்க் கொள்ளும் பொருள் ஆகிய மூன்றும் அரசனுக்குரிய பொருட்களாகும் விளக்கம்: அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து தீதின்றி வந்த பொருள் - குறள் 754 சேர்க்கும் திறம் அறிந்து தீமை ஒன்றும் இல்லாமல், சேர்க்கப்பட்டு வந்த பொருள் ஒருவனுக்கு அறத்தையும் கொடுக்கும் இன்பத்தையும் கொடுக்கும். நேரிய வழி அறிந்து, தீமை ஏதும் செய்யாமல் சம்பாதிக்கப்பட்ட பணம் அறம் மற்றும் இன்பத்தையும் தரும். தீய வழியின் மூலம் திரட்டப்படாத செல்வம் தான் ஒருவருக்கு அறநெறியை எடுத்துக்காட்டி, அவருக்கு இன்பத்தையும் தரும். |
|
| 2476. |
பகைமை இருளைப் போக்குவது எதுவென வள்ளுவர் கூறுகிறார்?குறுவினாக்கள் திருக்குறள் |
|
Answer» விடை: பொருள் என்று எல்லாராலும் சிறப்பித்துப் பேசப்படும் அணையா விளக்கு, அதனை உடையவர் நினைத்த இடங்களுக்கு எல்லாம் சென்று பகை என்னும் இருளை அழிக்கும். விளக்கம்: மேற்கூறிய விளக்கம் கீழ்க்கண்ட குறளில் பின் வருமாறு காணப்படுகிறது: பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும் எண்ணிய தேயத்துச் சென்று - குறள் 753 பொருள் என்னும் பொய்யா விளக்கம்- பொருள் எனப்படும் அணையா விளக்கு எண்ணிய தேசங்களுக்கெல்லாம் சென்று பகையாகிய இருளைப் போக்கும். தன்னை செய்தவர்க்கு அவர் நினைத்த தேயத்து சென்று பகை என்னும் இருளைக் கெடுக்கும். அதாவது, பணம் எனப்படும் அணையா விளக்கு அயல்நாட்டிற்குள்ளும் சென்று பகையாகிய இருளைப் போக்கும். |
|
| 2477. |
பொருளல்லவரைப் பொருளாகச் செய்வது எது?குறுவினாக்கள் திருக்குறள் |
|
Answer» விடை: ஒரு பொருட்டாய் மதித்ததற்கு உரியர் அல்லாரை ஒரு பொருட்டாய் மதிக்கச் செய்ய வல்லது பொருட் செல்வமேயாகும். விளக்கம்: மேற்கூறிய விளக்கம் கீழ்க்கண்ட குறளில் பின் வருமாறு காணப்படுகிறது: பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள். - குறள் 751 ஒரு பொருட்டாக மதிக்கத் தகாதவரையும் பிறர் மதிக்குமாறு செய்வதில் பொருளுக்கு இணையான விஷயம் வேறொன்றும் இல்லை. ஒருவர் எத்தகைய தளத்திலும் (அறிவு, அறம், திறமை) மதிக்கதகாதவராக இருப்பார். ஆனால் அத்தகைய சிலரை இவ்வுலகில் மக்கள் மதிப்பர். அதற்கு காரணம் அவர்களிடம் உள்ள பொருட்செல்வம் காரணமாக இருக்கும். ஆக ஒருவரை மதிக்க செய்யக்கூடிய வல்லமை பொருள் (பணம், நிலம், பொன்) அன்றி வேறு எதுவுமில்லை. ஆதலால் பொருட்செல்வமும் மதிக்கத்தக்கதே. |
|
| 2478. |
நல்லார் தொடர்பு கைவிடல் எத்தன்மைத்து?குறுவினாக்கள் திருக்குறள் |
|
Answer» விடை: நல்லார் ஒருவரின் நட்பைக் கைவிடுதல், பலரின் பகைமையைத் தேடிக் கொள்வதைக்காட்டிலும் பன் மடங்கு தீமை விளைவிக்கும். விளக்கம்: மேற்கூறிய விளக்கம் கீழ்க்கண்ட குறளில் பின் வருமாறு காணப்படுகிறது: பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல். - குறள் 760 நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் தேடிக் கொள்வதை விடப் பத்து மடங்கு தீமை உடையதாகும். பெரியவர் நட்பைப் பெறாமல் அதை விட்டுவிடுவது, தனியனாய் நின்று, பலரோடும் பகை கொள்வதைக் காட்டிலும், பல பத்து மடங்கு தீமை ஆகும் என கூறுகிறது. |
|
| 2479. |
கெடுப்பார் இலானுங் கெடுப்பவர் யார்?குறுவினாக்கள் திருக்குறள் |
|
Answer» விடை: கடிந்து அறிவுரை கூறும் பெரியோரைத் தமக்குத் துணையாய்க் கொள்ளாத மன்னன், தன்னைக் கெடுக்கும் பகைவர் இன்றியும் தானே கெட்டழிவான். விளக்கம்: பெரியாரைத் துணையாய்க் கொள்ளாதவன், பகைவராய் இருந்து கேடு செய்வார் எவரும் இலர் எனினும், தானே தீய வழிகளில் சென்று அழிவான். முதலீடு இல்லாத வணிகருக்கு இலாபம் இல்லை. அதுபோல, தம்மைத் தாங்கும் பெரியார் துணை இல்லாதவர்க்கு நிலைபேறு இல்லை. தக்க சமயத்தில் உறுதி கூறும் பெரியார் தொடர்பு இல்லாதவன் பலரை பகைத்துக் கொள்வதைவிட பன்மடங்கு பெருந்தீங்கு அடைவான் என பெரியாரைத் துணையாய்க் கொள்ளாதவனின் தீமையை திருக்குறள் விளக்குகிறது. |
|
| 2480. |
யாருக்குப் பகைவரால் தீங்கு செய்ய இயலாது?குறுவினாக்கள் திருக்குறள் |
|
Answer» விடை: அறிவிற் சிறந்த பெரியோரை சார்ந்து நடக்கும் வல்லவனுக்கு பகைவராலும் எந்த தீங்கு செய்ய இயலாது. விளக்கம்: மேலே கூறப்பட்ட விளக்கம் கீழ்க்கண்ட குறளில் காணப்படுகிறது : தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச் செற்றார் செயக்கிடந்த தில். (குறள் 446: பெரியோரைத் துணைக்கோடல் அதிகாரம்) தம்மை நல்வழி நடத்த தக்கவர் என்று அறிந்த பெரியோரை தமக்கு இணக்கமாய் இருக்கத்தக்க இனத்தராகக் கொண்டு, தம்மை அவரோடு இணைந்து இருக்கச் செய்யும் ஆற்றல் உடைய ஆள்வோரை, பகைவர்கள் ஊறு செய்வது என்பது இல்லை. அறிவும், ஆற்றலும் கொண்ட ஒருவன், தன்னை சூழவும் அத்தகையோரையே கொண்டிருந்தால் பகைவர்களால் எந்தத் தீங்கையும் விளைவிக்க முடியாது. |
|
| 2481. |
வன்மையுள் எல்லாந் தலையாயது எது?குறுவினாக்கள் திருக்குறள் |
|
Answer» விடை: தம்மை விட அறிவில் மேம்பட்ட பெரியோருடன் நட்பு கொண்டு, அவர் வழி நடத்தல் என்பது வலிமைகள் எல்லாவற்றிலும் தலையாயது. விளக்கம்: மேலே கூறப்பட்ட தொடர் கீழ்க்கண்ட குறளில் கையாளப்பட்டுள்ளது: அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல். - குறள் 443 பெரியாரைப் போற்றித் தமக்குச் சுற்றத்தாராக்கிக் கொள்ளுதல் பெறத்தக்க அரிய பேறுகள் எல்லாவற்றிலும் அருமையானதாகும். பெரியாரைப் பேணித் தமராக் கொளர் - அப்பெரியவர்களை அவர் உவர்ப்பன அறிந்து செய்து தமக்குச் சிறந்தாராகக் கொள்ளுதல்; அறியவற்றுள் எல்லாம் அரிது - அரசர்க்கு அரிய பேறுகள் எல்லாவற்றுள்ளும் பெரிது. (உலகத்து அரியனவெல்லாம் பெறுதற்கு உரிய அரசர்க்கு இப்பேறு சிறந்தது என்கிறது உரையாசிரியர்களின் கருத்து. |
|
| 2482. |
முதலிலார்க்கு ________ இல்லை1ஊதியம் 2.நட்பு 3.பகைஉரிய விடையைத் தேர்த்தெழுதுக திருக்குறள் |
|
Answer» HEY MATE here's your ANSWER Mudhalilarku uthiyiam illai Hope it HELPS ☺️ |
|
| 2483. |
அறியவற்றுள் எல்லாம் அரிது _______ பேணித் தமராக் கொளல்1சிறியவர் 2.பெரியார் 3உறவினர்உரிய விடையைத் தேர்த்தெழுதுக திருக்குறள் |
|
Answer» ▶️விடை |
|
| 2484. |
திறனறிந்து தேர்ந்து கொள்ள வேண்டியவர் _______1அன்புள்ள பெற்றோர் 2ஆர்வமுள்ள நண்பர் 3.மூத்த அறிவுடையார்உரிய விடையைத் தேர்த்தெழுதுக திருக்குறள் |
|
Answer» ❇️ விடை : |
|
| 2485. |
பொருளென்னும் ___________ ________________ இருளறுக்கும்எண்ணிய _____ _________________ கோடிட்ட இடத்தை நிரப்புக / Fill in the blanks திருக்குறள் |
|
Answer» விடை: பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும் எண்ணிய தேயத்துச் சென்று விளக்கம்: " பொருளென்னும் பொய்யா " என்று தொடங்கும் குறள் பின்வருமாறு: பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும் எண்ணிய தேயத்துச் சென்று - குறள் 753 பொருள் என்னும் பொய்யா விளக்கம்- பொருள் எனப்படும் அணையா விளக்கு எண்ணிய தேசங்களுக்கெல்லாம் சென்று பகையாகிய இருளைப் போக்கும். தன்னை செய்தவர்க்கு அவர் நினைத்த தேயத்து சென்று பகை என்னும் இருளைக் கெடுக்கும். அதாவது, பணம் எனப்படும் அணையா விளக்கு அயல்நாட்டிற்குள்ளும் சென்று பகையாகிய இருளைப் போக்கும். |
|
| 2486. |
அறனறிந்து ___________ அறிவுடையார் ___________திறனறிந்து ________ கொளல்.கோடிட்ட இடத்தை நிரப்புக / Fill in the blanks திருக்குறள் |
|
Answer» விடை: அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறனறிந்து தேர்ந்து கொளல். விளக்கம்: மேலே கூறப்பட்ட குறளின் விளக்கம் பின்வருமாறு: அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறனறிந்து தேர்ந்து கொளல் - குறள் 441 அறத்தை நன்கு உணர்ந்த பெரும் அறிஞர்களின் நட்பைப் பெறும் வகை அறிந்து, அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அறத்தின் நுண்மையை அறிந்து, குறிப்பிட்ட துறையிலும் வளர்ந்த மற்றும் அனுபவ அறிவு உடையவரின் நட்பை, அதன் அருமையையும், அதைப் பெறும் திறத்தையும் அறிந்து பெறுதல் வேண்டும் என்று கருணாநிதி அவர்களின் உரையும், சாலமன் பாப்பையா அவர்களின் உரையும் விளக்குகிறது. |
|
| 2487. |
உ_பொருளும் (ரு/று) உ_கு (ல்/ள்) பொருளு_ (ன்/ந்) தன் ஒ_னார் ( ண் / ன் )உரிய சொல் தேர்த்தெழுதுக / Choose the correct word திருக்குறள் |
|
Answer» விடை: உறுபொருளும் உல்கு பொருளுந்தன் ஒன்னார் விளக்கம்: " உறுபொருளும் உல்கு " என்னும் தொடர், கீழ்க்கண்ட குறளில் கையாளப்பட்டுள்ளது. உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த் தெறுபொருளும் வேந்தன் பொருள். - குறள் 756 இறையாக வந்து சேரும் பொருளும், சுங்கமாகக் கொள்ளும் பொருளும், தன் பகைவரை வென்று திறமையாகக் கொள்ளும் பொருளும் அரசனுடைய பொருட்கள் ஆகும். வாரிசுதாரர் இல்லாமல் வந்த பொருள் வெளி நாட்டு பொருட்களுக்கு விதிக்கப்படும் வரி தன் பகைவர் தனக்குக் கட்டும் கப்பம் என்னும் இவை எல்லாம் அரசிற்கு உரிய பொருள்களாம் என்று உரையாசிரிய பெருந்தகைகள் கூறுகின்றனர். |
|
| 2488. |
அரு_டும் (ளொ/ லொ) அ_பொடும் ( ண் / ன் ) வா_ப் (ரா/ றா) பொரு_க்கம் ( லா /ளா)உரிய சொல் தேர்த்தெழுதுக / Choose the correct word திருக்குறள் |
|
Answer» விடை: அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம் விளக்கம்: " அருளொடும் அன்பொடும்" என்னும் தொடர், கீழ்க்கண்ட குறளில் கையாளப்பட்டுள்ளது. அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம் புல்லார் புரள விடல் - குறள் 755 அருளோடும், அன்போடும் பொருந்தாத வழிகளில் வந்த செல்வத்தின் ஆக்கத்தைப் பெற்று மகிழாமல் அதைத் தீமையானது என்று நீக்கிவிட வேண்டும். பிறர் மீது இரக்கமும் அன்பும் இல்லாமல் சேர்க்கும் பணச் சேமிப்பை ஏற்காது விட்டு விடுக. பெரும் செல்வமாக இருப்பினும் அது அருள் நெறியிலோ அன்பு வழியிலோ வராத போது அதனைப் புறக்கணித்துவிட வேண்டும் என்று உரையாசிரிய பெருந்தகைகள் கூறுகின்றனர். |
|
| 2489. |
அறனீனும் இன்பமும் ஈனும் _________ தீதின்றி வந்த பொருள்.கோடிட்ட இடத்தை நிரப்புக / Fill in the blanks திருக்குறள் |
|
Answer» விடை: அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து தீதின்றி வந்த பொருள். விளக்கம்: " அறனீனும் இன்பமும் ஈனும் " என்னும் தொடர், கீழ்க்கண்ட குறளில் கையாளப்பட்டுள்ளது. அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து தீதின்றி வந்த பொருள் - குறள் 754 சேர்க்கும் திறம் அறிந்து தீமை ஒன்றும் இல்லாமல், சேர்க்கப் பட்டுவந்த பொருள் ஒருவனுக்கு அறத்தையும் கொடுக்கும் இன்பத்தையும் கொடுக்கும். நேரிய வழி அறிந்து, தீமை ஏதும் செய்யாமல் சம்பாதிக்கப்பட்ட பணம் அறம் மற்றும் இன்பத்தையும் தரும். தீய வழியின் மூலம் திரட்டப்படாத செல்வம் தான் ஒருவருக்கு அறநெறியை எடுத்துக்காட்டி, அவருக்கு இன்பத்தையும் தரும். |
|
| 2490. |
இல்லாரை ______ எள்ளுவர்.கோடிட்ட இடத்தை நிரப்புக / Fill in the blanks திருக்குறள் |
|
Answer» விடை: இல்லாரை எல்லாரும் எள்ளுவர். விளக்கம்: "இல்லாரை எல்லாரும் எள்ளுவர்" என்னும் தொடர், கீழ்க்கண்ட குறளில் கையாளப்பட்டுள்ளது. இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு - குறள் 752 பொருள் இல்லாதவரை எல்லாரும் இகழ்வார், செல்வரையோ எல்லாரும் பெருமைப்படுத்துவர். பொருள் உள்ளவர்களைப் புகழ்ந்து போற்றுவதும் இல்லாதவர்களை இகழ்ந்து தூற்றுவதும் தான் இன்று உலக நடப்பாக உள்ளது. மேலோட்டமாக பார்த்தால் இதை ஏற்புடையதாக தோன்றும். ஆனால் சற்று ஆழ்ந்து யோசித்தால் அவ்வாறு இல்லை என்பதே உண்மை. உதாரணமாக, ஊரில் உள்ள பணம் படைத்தவர்களை எல்லோரும் போற்றுவர். ஆனால் உண்மையிலேயே அவர் ஒரு அயோக்கியர் என்று தெரிந்தால் அவர் செல்வந்தர்களாக இருந்தாலும் அவரை நாம் இகழ்வோம். அதே போல ஒருவர் ஏழ்மை நிலையில் வாழலாம். ஆனால் அவர் தன்னுடைய நற்பண்புகளில் மேலோங்கி இருந்தாறேன்றால் எல்லோரும் அவரை போற்றுவர். ஆதலால் செல்வம் என்பது வெறும் பணத்தை மட்டுமே குறிக்காது. |
|
| 2491. |
Essay on my friend in Sanskrit language |
|
Answer» मम मित्रम् |
|
| 2492. |
A dispute with your neighbor over a trivial issue makes you unhappy |
| Answer» YES definitely it will spoils our MINDS and AFFECT our daily lives | |
| 2493. |
10 line mayure in sanskrit |
|
Answer» : ( मयूरः सर्वेषु पक्षिषु सुन्दरतमः अस्ति । तस्य मनोहरः बर्हः भवति । अतः एव अस्य बर्ही इति ससारँ |
|
| 2494. |
Write a letter to your friend about the celebration of environment day |
|
Answer» HEYA MATE, |
|
| 2495. |
Sone ka sika sabse pahle kiske sashan kal me chala tha |
| Answer» SONE ka SIKKA sabse PAHALE sayad jallaluddin akbar KE sasan me chala THA | |
| 2496. |
অনুলোম বিনোলুম এর বাংলা অনুবাদ কি?এটা অমমীয়া শব্দ |
|
Answer» HELLO ..... EVEN I am Bengali ..... But don't KNOW to read ..... Can u TELL ur QUESTION in English so that I can try to solve it |
|
| 2498. |
EK vivekdimag ka hota hai ek vice dil ka |
|
Answer» vivek dimag co HOTA HAI jiska KAAM dimag hota hai.... vice dimag VO hota hai jiska dimag acha hota hai..... |
|
| 2499. |
AHAM SENTENCE IN SANSKRIT |
|
Answer» I JANAM wanam khanam. |
|
| 2500. |
_can be described as the wishes of the people on matters of public opion |
| Answer» | |