This section includes InterviewSolutions, each offering curated multiple-choice questions to sharpen your knowledge and support exam preparation. Choose a topic below to get started.
| 2552. |
Explain the causes for the regional movements int elugu |
|
Answer» భౌగోళిక, చారిత్రక, సాంస్కృతిక, ఆర్థిక, రాజకీయ, పరిపాలనా మరియు మనస్సాక్షి కారకాల సముదాయం ఇది భారతదేశంలో ప్రాంతీయవాదం ఒక బహుమితీయ దృగ్విషయం. ప్రాంతీయవాదం యొక్క దృగ్విషయం కోసం పూర్తిగా బాధ్యత వహించిన ఏ ప్రత్యేక కారకాన్ని సూచించడం సాధ్యం కాదు. అందువలన, ఈ కారకాలను క్లుప్తంగా వివరించాలి. |
|
| 2553. |
Difference between warranty and guarantee in tamil |
|
Answer» உத்தரவாத உத்தரவாதம் ஒரு சட்டபூர்வமான காலமாகும், இது சாதாரணமாக ஒரு பொருளின் அல்லது சேவையின் நீடித்து அல்லது தரத்தை உறுதிப்படுத்தும் உறுதிமொழியாக அல்லது உறுதிப்பாடு ஆகும். ஒரு பொருளை அல்லது சேவை ஒரு முன் வரையறுக்கப்பட்ட வழியில் நடக்கும் ஒரு சபையாக இது காணப்படலாம். ஒரு உத்தரவாதம் பொதுவாக இலவசம் மற்றும் சட்டரீதியாக பிணைக்கப்பட்டுள்ளது. அதேபோல், உங்களிடம் உத்தரவாதத்தைக் கொண்டிருக்கிறதா என்பதைப் பொருட்படுத்தாமல் முடிவுகளைத் தருவீர்கள். நாள் முடிவில், ஒரு உத்தரவாதத்தை ஒரு உத்தரவாதம் வேறுபட்டது மற்றும் அது எந்த சேவை அல்லது தயாரிப்பு வழங்குநர், தயாரிப்பாளர் அல்லது மூன்றாம் தரப்பினரால் வழங்கப்படுகிறது. உத்தரவாதத்தை எளிய சொற்களில், காப்பீட்டுக் கொள்கையைப் போலவே உத்தரவாதமும் ஒத்திருக்கிறது, இதில் பொருள்களின் அல்லது சேவைகளின் பகுதிகள் பழுது அல்லது பதிலீடு மூலம் பாதுகாக்கப்படலாம். ஒரு அமைப்பு அல்லது அலுவலகம் குறிப்பிட்ட உண்மைகளை, நிபந்தனைகளும் தீர்வுகளும் மற்ற கட்சிகளுக்கு உறுதிப்படுத்தியுள்ள ஒரு எழுதப்பட்ட உத்தரவாதமாக இது காணப்படலாம். இது உண்மையில் உருப்படியை அல்லது சேவையால் சந்திக்கப்படவில்லை என்றால், வாங்குபவர் ஒரு தீர்வைப் பெறுவதற்கு அனுமதிக்கிறார், பெரும்பாலான நேரம், இலவச பழுதுபார்ப்பு அல்லது உருப்படியை மாற்றுதல். எந்தவொரு விஷயத்திலும் கவனிக்கவும், ஒரு உத்தரவாதத்தை பெரும்பாலான நேரங்களில் நிறுத்த வேண்டும், அனைத்து பொருட்களுக்கும் சேவைகளுக்கும் பொருந்தாது. |
|
| 2555. |
Lead news of Juneplz give me some long answer |
|
Answer» HELLO FRIEND |
|
| 2556. |
Camel_write one word to describe its movement in tamil |
|
Answer» Camel movement is described as a FOLLOWS...... |
|
| 2557. |
Bhasha bharti samman conferred by which organisation |
|
Answer» HEY FRIEND- Here is your answer- Sahitya Akedmi conferred "BHASHA BHARTI SAMMAN". HOOE IT HELPS YIU |
|
| 2558. |
How to do assignments on Constitutional remedies |
|
Answer» U can make a BEAUTIFUL FILE on it and on each comment sheet write about a consititutional remedies u can make it as LONG as u WANT |
|
| 2559. |
About bharata mata in telugu I want another answer |
|
Answer» So what we have to do in your QUESTION |
|
| 2560. |
Yada yada hi dharmasya glanir bhavati bharata meaning |
|
Answer» In this SHLOKA lord krishna SAID to arjun that when ever the evil will increase on EARTH he will come to SAVE it. |
|
| 2561. |
Yeh rishta kya kehlata hai 3 july 2018 adhoora alwida |
|
Answer» Answer: It's my favorite serial Explanation: Please MARK as brainliest then FOLLOW and THANK my ANSWERS ❤️... |
|
| 2562. |
Sri ramuni paripalana vidhanam in telugu |
|
Answer» "రామను కలుసుకున్న రామను తిరిగి తీసుకురావటానికి భరతుడు మరణించినప్పుడు దశరథ మరణం తరువాత రాముడు తిరిగి రావాలని అంగీకరించడం లేదు, కాని భారత తన చెప్పులు తీసి తన సింహాసనంపై తన సింహాసనంపై తిరిగి వస్తాడు" "ఈ సమావేశంలో, రామ 150 పరిమితులు మరియు నిబంధనలను భరతం చేస్తోంది, పన్నుల నుండి అధికారుల నియామకం వరకు పరిపాలనలో అనేక పాయింట్లు ఆక్రమిస్తుంది." ప్రత్యేకంగా సోనియా గాంధీ కారణంగా ఈ విషయాన్ని గుర్తుంచుకోవాలి రామా చెప్తూ, "అంతర్జాతీయ వ్యవహారాల వ్యవహారాల కార్యాలయంలో విదేశీయుడిగా ఎవరిని నియమించకూడదు" ఇది అయ్యోయ యొక్క విదేశీ కార్యాలయంలో సహాయకుడుగా పని చేస్తున్న వ్యక్తికి సూచనగా చెప్పవచ్చు, ఇతడు కైకెయి (ఈ వ్యక్తి వేరొక దేశానికి చెందినవాడు) కు సంబంధించినది. నైతికత - వేరే దేశపు ఆసక్తికి ఎటువంటి విదేశీయుడూ పని చేయడు, అతను వారితో పనిచేసినప్పటికీ, అతని విశ్వసనీయత ఎప్పుడూ తన జన్మ స్థలంలో ఉంటుంది. |
|
| 2563. |
Bharata dessam yoka goppathanam in telugu in ten lines |
|
Answer» భారత గణతంత్ర రాజ్యము నూటఇరవై కోట్లకు పైగా జనాభాతో ప్రపంచంలో అత్యధిక జనాభా కలిగిన దేశాలలో రెండవది. వైశాల్యములో ప్రపంచంలో ఏడవది. భారత ఆర్ధిక వ్యవస్థ యొక్క స్థూల జాతీయోత్పత్తి ( పర్చేసింగ్ పవర్ పారిటీ) ప్రకారం నాలుగో స్థానంలో ఉంది. ప్రపంచంలో అతివేగంగా వృద్ధి చెందుతున్న వ్యవస్థలలో ఇది ఒకటి. ప్రపంచం లోనే అతి పెద్ద స్వేచ్ఛాయుత ప్రజాస్వామ్యము ఐన భారతదేశం, ప్రపంచంలోనే అతి పెద్ద సైనిక సామర్థ్యం కలిగి ఉన్న దేశాలలో ఒకటిగా, అణ్వస్త్ర సామర్థ్యం కలిగన దేశంగా ఒక ముఖ్యమైన ప్రాంతీయ శక్తిగా ఆవిర్భవించింది. దక్షణాసియాలో ఏడు వేల కిలోమీటర్లకు పైగా సముద్రతీరము కలిగి ఉండి, భారత ఉపఖండములో అధిక భాగాన్ని కూడుకొని ఉన్న భారతదేశం, అనేక చారిత్రక వాణిజ్య రహదారుల పైన ఉంది. దక్షిణాన హిందూ మహాసముద్రం, నైరుతిన అరేబియా సముద్రం, మరియు ఆగ్నేయాన బంగాళాఖాతం ఎల్లలుగా ఉన్నాయి. పాకిస్తాన్, చైనా, మయన్మార్, బంగ్లాదేశ్, నేపాల్, భూటాన్ మరియు ఆఫ్ఘానిస్తాన్[1]దేశాలతో సరిహద్దులను పంచుకుంటోంది. శ్రీలంక, మాల్దీవులు మరియు ఇండోనేసియా భారతదేశం దగ్గరలో గల ద్వీప-దేశాలు. భారతదేశము కొన్ని పురాతన నాగరికతలకు పుట్టిల్లు మరియు నాలుగు ముఖ్య ప్రపంచ మతాలకు (హిందూ మతము, బౌద్ధ మతము, జైన మతము మరియు సిక్కు మతము) జన్మనిచ్చింది. 18 వ శతాబ్దం నుండి బ్రిటిష్ ఈస్ట్ ఇండియా కంపెనీ క్రమంగా స్వాధీనం చేసుకోవడంతో భారతదేశం బ్రిటిష్ కంపెనీ పరిపాలన కిందకు వచ్చింది. 19 వ శతాబ్దం మధ్య నుండి నేరుగా యునైటెడ్ కింగ్డమ్ నుండే పాలించబడింది. మహాత్మా గాంధీ నాయకత్వాన స్వాతంత్ర్యం కోసం చేసిన అహింసాయుత పోరాటం తర్వాత 1947 లో ఒక స్వతంత్ర దేశంగా ఆవిర్భవించింది. 1947లో బ్రిటిష్ పరిపాలన నుండి విముక్తి పొందింది. భారత ఆర్థిక వ్యవస్థ నామమాత్ర GDP మరియు కొనుగోలు శక్తి తుల్యత (PPP) ద్వారా మూడవ అతిపెద్ద ద్వారా ప్రపంచ పదకొండో స్థానంలో ఉంది. 1991 లో మార్కెట్ ఆధారిత ఆర్థిక సంస్కరణలు అనుసరిస్తూ, భారతదేశం వేగంగా అభివృద్ధి చెందుతున్న ప్రధాన ఆర్థిక దేశాలలో ఒకటి అయింది.భారత దేశన్ని కొత్తగా పారిశ్రామీకరణ జరిగిన దేశంగా భావిస్తారు. అయితే, పేదరికం, నిరక్షరాస్యత, అవినీతి, పోషకాహార లోపం, మరియు తగని ప్రజా ఆరోగ్య సవాళ్లను ఎదుర్కుంటూ ఉంది. ఒక అణ్వాయుధ మరియు ప్రాంతీయ శక్తి, ప్రపంచంలో మూడవ అతిపెద్ద సైన్యం కలిగి ఉంది. ప్రపంచ దేశాల సైనిక వ్యయంలో ఎనిమిదవ స్థానంలో ఉంది. భారతదేశం 29 రాష్ట్రాలు మరియు 7 కేంద్రపాలిత ప్రాంతాలు కలిగి, పార్లమెంటరీ వ్యవస్థ కింద పాలించబడే ఒక ఫెడరల్ రాజ్యాంగ గణతంత్రం. భారతదేశం ఒక, బహుభాషా, మరియు బహుళ జాతి సొసైటీ. ఇది వివిధ వన్యప్రాణుల వైవిధ్యం గల దేశము. hope it helps you. . MARK as a brainlist. .....follow me. . . . . |
|
| 2564. |
Speach on why should we save the animals |
|
Answer» It is very important to save the ANIMALS because they give many things to us like cow , buffalo, CAMEL are give us milk. Many animals like angora GOAT , sheep , MOHAIR gives us wool which is used to protect from cold winter. |
|
| 2565. |
Things that are similar in both of us tamil meaning |
|
Answer» Nama ELLAM visayamum... Right TTA illa ANNA.. |
|
| 2566. |
தமிழரின் மருத்துவ அறிவுகுறித்துக் கூறும் செய்திகளைத் தொகுத்து எழுதுக.நெடுவினாக்கள் தமிழ் மொழியில் அறிவியல் சிந்தனைகள் |
|
Answer» விடை: தமிழரின் மருத்துவ அறிவு குறித்துக் கூறும் செய்திகள் பின்வருமாறு: தொன்மை : 'உடம்பார் அழியின் உயிரார் அழிவர்’ என்பார், திருமூலர். உடலை ஓம்பவேண்டியதன் இன்றியமையாமையைத் தமிழர் அறிந்திருந்தனர். திருவள்ளுவர், மருந்து என்னும் ஓர் அதிகாரத்தையே படைத்துள்ளார். "மருந்தாகித் தப்பா மரத்தற்றால்" என்னும் திருக்குறள் தமிழ் மருத்துவத்தின் தொன்மையை எடுத்தியம்பும். பதினெண்சித்தர்கள் வளர்த்த மருத்துவமே இன்றைய சித்த மருத்துவமாயிற்று. உணவே மருந்து: உடல் உறுதியாய் இருப்பதற்கு வாதம் பித்தம், சீதம் ஆகிய மூன்றன் சமநிலையே காரணமாகும். அவற்றின் சமநிலை தவறும்போது நோய் மிகும். அவற்றைச் சமப்படுத்தப் பண்டைத் தமிழர் காய்கனிகளிலிருந்தே மருந்து கண்டு உண்டனர். பின்விளைவுகளற்ற மருந்தில்லா மருத்துவம் : தேரையர், அகத்தியர், போகர், புலிப்பாணி முதலிய சித்தர்களின் மருத்துவ நூல்கள் இன்றும் தமிழர்களின் உடற்பிணியைப் போக்குகின்றன. உலகில் பின்விளைவுகளற்ற மருத்துவங்களுல் சித்த மருத்துவமும் ஒன்று. இன்று பரவலாய்ப் பயின்று வரும் இயற்கை மருத்துவம் என்னும் மருந்தில்லா மருத்துவ முறையை, அன்றே நம் தமிழர் கண்டறிந்துள்ளனர். மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின். - என்னும் திருக்குறள் இக்கருத்திற்கு அரண் சேர்க்கிறது. அறுவை சிகிச்சை முறையை அறிந்திருத்தல் : மணிமேகலையில் தோழி சுதமதியின் தந்தையை மாடு முட்டியதால் அவரது குடல் சரிந்தது. சரிந்த குடலைப் புத்தத் துறவியர் சரிசெய்த செய்தியை மணிமேகலை எடுத்துரைக்கிறது. ‘கண்ணிடந் தப்பிய கண்ணப்பன்’ வரலாறும், மருத்துவத்தை மெய்ப்பிக்கின்றன. |
|
| 2567. |
அணுபற்றிய கம்பரின் கருத்து யாது?சிறுவினாக்கள்தமிழ் மொழியில் அறிவியல் சிந்தனைகள் |
|
Answer» விடை: கம்பர், ‘ஓர் அணுவினைச் சதகூறிட்ட கோணினும் உளன்' என்று கூறினார். இதன் மூலம் இன்று அறிவியல் துறை நிறுவியுள்ள அணுப் பிளப்பும், அணுச் சேர்ப்பும் என்பதனை கம்பரும் கருத்தாகக் கொண்டிருந்தார் என அறிய முடிகிறது. விளக்கம்: இறைவன் எங்கும் உளன் என்ற உயர்ந்த செய்தியை விளக்கக் கம்பர் கைக்கொண்ட உதாரணங்களை ‘ஓர் அணுவினைச் சதகூறிட்ட கோணினும் உளன்' என்று தொடங்கும் பாடலில் பார்க்கலாம். முதலாவதாக, பெரிய பொருள்கள் தொடங்கி, நம் கண்களுக்குப் புலப்படாத மிகச்சிறியதாகிய அணுவிலும், அதனினும் சிறிய கோணிலும்கூட இறைவன் இருக்கிறான். உருவமுள்ள பொருள்களான இவை தவிர, உருவமேயில்லாத செல்லிலும்கூட அவன் உள்ளான் என்பதையும் சுட்டுகிறார். மேலும், சாணில் தொடங்கி அணுவினைச் சதகூறிட்ட கோணில் முடிக்கும்போதும், மாமேருக் குன்றில் தொடங்கி தூணில் முடிக்கும்போதும், அவர் ஒரு பெரிய பொருளிலிருந்து சிறிய பொருளுக்கு மெல்ல இறங்குவரிசையில் இறங்குவதைக் காண முடிகிறது. இதன் மூலம் இன்று அறிவியல் துறை நிறுவியுள்ள அணுப் பிளப்பும், அணுச் சேர்ப்பும் என்பதனை கம்பரும் கருத்தாகக் கொண்டிருந்தார் என அறிய முடிகிறது. |
|
| 2568. |
சித்தமருத்துவம் குறித்த செய்திகளை எழுதுக.சிறுவினாக்கள்தமிழ் மொழியில் அறிவியல் சிந்தனைகள் |
|
Answer» விடை: பதிணென் சித்தர்கள் வளர்த்த மருத்துவம் சித்தமருத்துவம் எனப்படும். அகத்தியர், தேரையர், போகர், புலிப்பாணி போன்றோர் இன்றும் மக்கள் பிணி அகற்றும் மருத்துவ நூல்களை எழுதியுள்ளனர். உலகில் பின் விளைவுகளற்ற மருத்துவங்களில் சித்தமருத்துவமும் ஒன்று. இன்று புகழ்பெற்று வரும் இயற்கை மருத்துவம் என்னும் மருந்தில்லா மருத்துவ முறையை, அன்றே நம் தமிழர் கண்டறிந்துள்ளனர். விளக்கம்: உடம்பார் அழியின் உயிரார் அழிவர் என்பார் திருமூலர். உடலை ஓம்பவேண்டியதன் இன்றியமையாமைத் தமிழர் அறிந்திருந்தனர். திருவள்ளுவர் 'மருந்து' என்னும் ஓர் அதிகாரத்தையே படைத்துள்ளார். உடல் உறுதியாய் இருப்பதற்கு வாதம், பித்தம், கபம் இம்மூன்றின் சமநிலை தவறும்போது நோயமிகும். அவற்றை சமப்படுத்த இயற்கை தரும் காய்கறிகளிலிருந்தே மருந்து கண்டு உண்டனர். பதிணென் சித்தர்கள் வளர்த்த மருத்துவம் சித்த மருத்துவம் என்றாயிற்று. |
|
| 2569. |
மண்ணியல் அறிவு - குறிப்பு எழுதுக.சிறுவினாக்கள்தமிழ் மொழியில் அறிவியல் சிந்தனைகள் |
|
Answer» விடை: தமிழர், நிறத்தின் அடிப்படையில் செம்மண் எனவும், சுவையின் அடிப்படையில் உவர் நிலம் எனவும், தன்மையின் அடிப்படையில் களர் நிலம் எனவும் நிலத்தினை வகைப்படுத்தி உள்ளனர். செம்மண், அதன் பயன் கருதி போற்றினர். குறுந்தொகை இதுபற்றிச் செம்புலப் பெயல்நீர் போல எனக் கூறும். உவர் நிலம் மிகுந்த நீரினைப் பெற்று இருந்தும் பயன் தருவதில்லை. புறநானூறு இது பற்றி ‘அகல்வயல் பொழிந்தும் உறுமிடத் துதவா உவர்நிலம்’ என்று கூறுகிறது. களர் நிலம் எதற்கும் பயன்படாது. திருக்குறள் இது பற்றிப் பயவாக் களரனையர் கல்லாதவர் என்று இயம்புகிறது. |
|
| 2570. |
விண்ணியல் குறித்துத் திருவாசகம் உரைப்பது யாது?சிறுவினாக்கள்தமிழ் மொழியில் அறிவியல் சிந்தனைகள் |
|
Answer» விடை: சைவ சமய நூலான திருவாசகம் விண்ணியலைப் பற்றியும் பேசுகிறது. திருவாசகத்தின் திருவண்டப் பகுதியில், இன்று அறிவியல் அறிஞர் ஒப்புக் கொண்டுள்ள பேரண்டவியல் பற்றிய கருத்துகள் உள்ளன. நம் பேரண்டத்தில் பல நூறு அண்டங்களும் அவற்றில் கணக்கற்ற விண்மீன்களும் உள்ளன என்னும் பெருவெடிப்புக் கொள்கையின்படி இப்பேரண்டம் விரிந்து நிற்பதை திருவண்டப்பகுதி தெளிவாய் விளக்கியுள்ளது. விளக்கம்: பேரண்டத்தின் தோற்றம் குறித்துப் பல்வேறு கருத்துக்கள் வந்து கொண்டேயுள்ளன. மேலைநாட்டு அறிஞர் இது குறித்து விரிவாக ஆராய்ந்துள்ளனர். ஆராய்ந்தும் வருகின்றனர். ஆனால், உலகம் உருண்டை என்பதனைப் பதினாறாம் நூற்றாண்டிற்குப் பிறகே மேலை நாட்டினர் உறுதி செய்தனர். ஆன்ம இயல் பேசும் திருவாசகம் விண்ணியலையும் பேசுகிறது. |
|
| 2571. |
மருந்தில்லா மருத்துவம் பற்றித் திருவள்ளுவர் கூறுவதென்ன?குறுவினாக்கள் தமிழ் மொழியில் அறிவியல் சிந்தனைகள் |
|
Answer» விடை: மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின். விளக்கம்: " மருந்தென வேண்டாவாம் " என்று தொடங்கும் குறளில், உண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி தந்து, உணவு அருந்துகிறவர்களின் உடலுக்கு வேறு மருந்தே தேவையில்லை. தேவையில்லை என்று வள்ளுவர் மருந்தில்லா மருத்துவத்திற்கு அரண் சேர்க்கிறார். எதற்கும் ஒரு அளவுண்டு என்று வழக்கத்தில் அனைவரும் கூறுவது இயல்பு. இது மற்றவற்றிற்குப் பொருந்துகிறதோ இல்லையோ நாம் உண்ணும் உணவிற்கு அளவு உண்டு. அவரவர் உடற்கூற்றிற்கு ஏற்ப, தேவைக்கு ஏற்ப அறிந்து உண்ணுதல் வேண்டும். உணவின் அளவு கூடினாலும் குறைந்தாலும் உடலில் நோய் ஏற்படும். |
|
| 2573. |
ஞாலம் - பெயர்க்காரணம் கூறுக.குறுவினாக்கள் தமிழ் மொழியில் அறிவியல் சிந்தனைகள் |
|
Answer» Gnal endral ulagu enbathu porul |
|
| 2574. |
தமிழ் நிலத்தினை ஐவகையாப் ____________ (பிரி) வாழ்ந்திருக்கிறார்கள்வினைப்பகுதியை எச்சமாகுக / change the tense தமிழ் மொழியில் அறிவியல் சிந்தனைகள் |
|
Answer» விடை: தமிழ் நிலத்தினை ஐவகையாகப் பிரித்து வாழ்ந்திருக்கிறார்கள். விளக்கம்: வினையெச்ச வகைகள் வினையெச்சம், காலம் காட்டும் முறையின் அடிப்படையில் தெரிநிலை வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் என இருவகைப்படும். வினைப்பகுதி, காலங்காட்டும் இடைநிலை, வினையெச்ச விகுதி ஆகியவற்றை உடையதாய் வினைமுற்றைக் கொண்டு முடியும் எச்சச்சொல் தெரிநிலை வினையெச்சம் எனப்படும். காலத்தை வெளிப்படையாகக் காட்டுவதால் தெரிநிலை வினையெச்சம் எனப்பட்டது. காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல், ஏதேனும் ஒரு வினைமுற்றுச் சொல்லைக் கொண்டு முடிவது, ‘குறி்ப்பு வினையெச்சம்’ எனப்படும். (எ.கா) வந்து நின்றான் - இறந்தகாலம் காட்டியது. மேலே சொன்ன " தமிழ் நிலத்தினை ஐவகையாகப் பிரித்து வாழ்ந்திருக்கிறார்கள்" என்ற தொடரில், ஐவகையாகப் பிரித்து என்னும் சொல் காலங்காட்டும் குறிப்பு வினையெச்சம் ஆகும். |
|
| 2575. |
நன்றாகப் ______ ( பசி ) பின்னர் அளவுடன் உன்ன வேண்டும்.வினைப்பகுதியை எச்சமாகுக / change the tense தமிழ் மொழியில் அறிவியல் சிந்தனைகள் |
|
Answer» விடை: நன்றாகப் பசித்த பின்னர் அளவுடன் உண்ண வேண்டும். விளக்கம்: வினையெச்ச வகைகள் வினையெச்சம், காலம் காட்டும் முறையின் அடிப்படையில் தெரிநிலை வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் என இருவகைப்படும். வினைப்பகுதி, காலங்காட்டும் இடைநிலை, வினையெச்ச விகுதி ஆகியவற்றை உடையதாய் வினைமுற்றைக் கொண்டு முடியும் எச்சச்சொல் தெரிநிலை வினையெச்சம் எனப்படும். காலத்தை வெளிப்படையாகக் காட்டுவதால் தெரிநிலை வினையெச்சம் எனப்பட்டது. காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல், ஏதேனும் ஒரு வினைமுற்றுச் சொல்லைக் கொண்டு முடிவது, ‘குறி்ப்பு வினையெச்சம்’ எனப்படும். (எ.கா) வந்து நின்றான் - இறந்தகாலம் காட்டியது. மேலே சொன்ன " நன்றாகப் பசித்த பின்னர் அளவுடன் உண்ண வேண்டும்." என்ற தொடரில், நன்றாக பசித்த என்னும் சொல் காலங்காட்டும் தெரிநிலை வினையெச்சம் ஆகும். |
|
| 2576. |
தமிழில் வரலாற்று கருத்துக்களையும் பண்பாட்டு கூறுகளையும் காணமுடியும்.சந்திப்பிழை நீக்கி எழுதுக / Correct the sentence தமிழ் மொழியில் அறிவியல் சிந்தனைகள் |
|
Answer» விடை: தமிழில் வரலாற்றுக் கருத்துக்களையும் பண்பாட்டுக் கூறுகளையும் காணமுடியும். விளக்கம்: சொல்லோடு விகுதியும் மற்றொரு சொல்லும் சேரும் போது ஏற்படும் மாற்றங்களைச் 'சந்தி' என்பர். வாக்கியத்தில் ஏற்படும் பொருட் குழப்பத்தை நீக்கித் தெளிவைக் காக்கச் சந்தி இலக்கணம் ஒரு இன்றியமையாத கருவி ஆகும். எடுத்துக்காட்டாக, 1. மாட்டுக்கன்று என்பதற்குப் பதிலாக மாடுகன்று என்று எழுதினால் பொருள் மாறுபடுகிறது. 2. பட்டு சேலை உடுத்தினாள் என்றால் பட்டு எனும் பெண் சேலை உடுத்தினாள் என்று பொருள் அதே சந்தி சேர்க்கும் போது பட்டுச்சேலை உடுத்தினாள் என்று கூறும் போது பொருள் மாறுபடுகிறது. மேலும், மொழியில் வழிவழியாகக் காக்கப்பட்ட மரபு காக்கப்படுவதற்குச் சந்தி உதவி புரிகிறது. |
|
| 2577. |
தமிழர்கள் நிலத்தை __________ வகையாகப் பிரித்துக்காட்டியிருக்கிறார்கள்.1மூன்று 2ஆறு 3ஐந்துஉரிய விடையைத் தேர்த்தெழுதுக தமிழ் மொழியில் அறிவியல் சிந்தனைகள் |
|
Answer» விடை: தமிழர்கள் நிலத்தை ஐந்து வகையாகப் பிரித்துக் காட்டியிருக்கிறார்கள். விளக்கம்: தமிழர், தம் வாழிடங்களை நிலத்தின் தன்மைக்கேற்பப் பாகுப்படுத்தியுள்ளனர். அவையே ஐவகை நிலங்கள். தமிழர், நிறத்தின் அடிப்படையில் செம்மண் எனவும், சுவையின் அடிப்படையில் உவர்நிலம் எனவும், தன்மையின் அடிப்படையில் களர்நிலம் எனவும் நிலத்தினை வகைப்படுத்தி உள்ளனர். குறுந்தொகை இதுபற்றிச் செம்புலப் பெயல்நீர் போல எனக் கூறும். உவர்நிலம் மிகுந்த நீரினைப் பெற்றிருந்தும் பயன் தருவதில்லை. புறநானூறு இதுபற்றி ‘அகல்வயல் பொழிந்தும் உறுமிடத் துதவா உவர்நிலம்’ என்று கூறுகிறது. களர்நிலம் எதற்கும் பயன்படாது. திருக்குறள் இதுபற்றிப் பயவாக் களரனையர் கல்லாதவர் என்று இயம்புகிறது. |
|
| 2578. |
உலகம் என்னும் தமிழ்ச் சொல் _________ என்னும் சொல்லின் அடியாகப் பிறந்தது.1உலகு 2உலவு 3உளது உரிய விடையைத் தேர்த்தெழுதுக தமிழ் மொழியில் அறிவியல் சிந்தனைகள் |
|
Answer» விடை: உலகம் என்னும் தமிழ்ச் சொல் உலவு என்னும் சொல்லின் அடியாகப் பிறந்தது. விளக்கம்: சைவ சமய நூலான திருவாசகம் விண்ணியலைப் பற்றியும் பேசுகிறது. திருவாசகத்தின் திருவண்டப் பகுதியில், இன்று அறிவியல் அறிஞர் ஒப்புக்கொண்டுள்ள பேரண்டவியல் பற்றிய கருத்துகள் உள்ளன. நம் பேரண்டத்தில் பல நூறு அண்டங்களும் அவற்றில் கணக்கற்ற விண்மீன்களும் உள்ளன என்னும் பெருவெடிப்புக் கொள்கையின்படி இப்பேரண்டம் விரிந்து நிற்பதை திருவண்டப்பகுதி தெளிவாய் விளக்கியுள்ளது. இதில் உலகம் என்னும் தமிழ்ச் சொல் உலவு என்னும் சொல்லின் அடியாகப் பிறந்தது. உலவு என்பது சுற்றுதல் என்ற பொருளைத் தரும். உலகம் தன்னையும், ஞாயிற்றையும் சுற்றி வருகிறது என்னும் அறிவியல் கருத்து, இதில் வெளிப்படுவதனைக் காணலாம். |
|
| 2579. |
Safed kpde se kisi dusre kpde ka chada rang nikalne ka tarika |
|
Answer» Usme tarpin ya tarchol or PETROL LAGAKAR ragarkar PAIN se dho LO |
|
| 2580. |
சாலை விபத்துகளுக்கு வாகனம் ஓட்டுநர்களின் கவனக் குறைவே காரணம் வாதக் கட்டுரை |
|
Answer» The CAUSE of the ROAD DRIVERS is the NEGLIGENCE of the VEHICLE drivers |
|
| 2581. |
Our life can give so many memories but our success only can gives happy meaning in telugu |
|
Answer» మా జీవితం చాలా జ్ఞాపకాలను ఇస్తుంది కానీ మా విజయం మాత్రమే సంతోషంగా ఇస్తుంది |
|
| 2583. |
One more caretaker in my favorite list thnxx for care n concern this sentense meaning in marathi |
|
Answer» माझ्या पसंतीच्या यादीतील एक काळजीवाहक काळजीसाठी धन्यवाद आणि या वाक्याची चिंता करेल |
|
| 2584. |
Procarstinaton never exists its just our priority meaning in telugu |
|
Answer» అడ్డంకి అది మా ప్రాధాన్యత ఉంది ఎప్పుడూ |
|
| 2585. |
Pati apne pati ke ghar mein rani ki tarah rehte hain yeh kisne kaha gaya |
|
Answer» HEY the ANSWER is MAA |
|
| 2586. |
Chadda walanu ala gurthinchavachu in telugu |
|
Answer» చద్దా వాలాను ఆలా గుర్తించవచ్చు |
|
| 2588. |
Tell me the meaning of this word "ILLATAKKA SY" |
|
Answer» There is no such WORD MAN !!!! |
|
| 2589. |
Rhinoceros ge Kannada dalli yen helthare? |
|
Answer» ಘೆಂಡಾಮೃಗ ಅಂತ ಹೇಳ್ತಾರೆ. |
|
| 2591. |
Old man hus wife knite me kya chodte hai kahaniya |
| Answer» | |
| 2592. |
Essay on grandhalayam in telugu |
| Answer» REFER the above ATTACHMENT | |
| 2593. |
Kya roj daily somvar vrat rakhne se manvanchit pati nahi milega |
|
Answer» Will fasting daily on daily DAYDREAM not GET a DESIRED husband |
|
| 2594. |
Kon jinis chalara potidin use kra but mayara year a akbar use kra |
|
Answer» Whoever MADE her a LOVELY DAY on the day to MAKE her mother Ayra Akbar |
|
| 2595. |
Mola mya lage rni tor cande kas cahre cgdj ytdaera |
| Answer» | |
| 2596. |
Kheti karne wale log ek hi sthan par lambe samay tak kyo rahte the |
|
Answer» khetee ko sthaanaantarit karana EK krshi pranaalee hai jisamen BHOOMI ke bhookhandon ko asthaayee roop se khetee kee jaatee hai, phir tyaag diya jaata hai AUR khetee karane vaale ko apanee praakrtik vanaspati mein vaapas jaane kee ijaajat dee jaatee hai jabaki kisaan doosare plot PAR jaata hai. khetee kee avadhi aamataur par samaapt ho jaatee hai jab mittee thakaavat ke lakshan dikhaatee hai ya ADHIK saamaanyatah, jab maidaan kharapatavaar se adhik ho jaata hai |
|
| 2597. |
1992 me riyo di janro sammelan me adyaksha kon tha |
| Answer» | |
| 2598. |
I have learned to suffer in silence meaning in tamil |
|
Answer» நான் மௌனத்தை அனுபவிக்க கற்றுக்கொண்டேன் |
|
| 2599. |
It destroys the habitat of animals and birds. meaning in telugu |
|
Answer» ఇది జంతువులు మరియు పక్షుల నివాసాలను నాశనం చేస్తుంది. |
|
| 2600. |
About national festivals in Kannada language |
|
Answer» HEYA MATE, |
|