This section includes InterviewSolutions, each offering curated multiple-choice questions to sharpen your knowledge and support exam preparation. Choose a topic below to get started.
| 2601. |
Write the important events happened in India in sixteenth century ?I want a simple easy and fast answer |
| Answer» | |
| 2602. |
Khilji ne jis bazar ki sthapna ki thi uska naam kya tha? |
|
Answer» As per Barni, the basic objective of these reforms was to maintain a large and efficient army for keeping the Mongols in check. Such a large army could not be maintained and kept CONTENT out of the normal revenues of the state, unless the prices of commodities were reduced. Thus, economic regulations were primarily a military measure. |
|
| 2604. |
Kadwe loki ka juice nhii pina chiye englosh traslation |
| Answer» | |
| 2605. |
Many will fail !!!! |
| Answer» BILLIARDS is the APPROPRIATE ANSWER ACCORDING to me | |
| 2606. |
What is the best anthem in the world |
|
Answer» It's Jan gan man our national anthem |
|
| 2607. |
In which state malayalam language is spoken mostly? |
| Answer» TAMIL NADU and KERELA not SURE but | |
| 2609. |
I Need an essay on this topic. Pls fast. പ്രകൃതി സംരക്ഷണ ത്തിൽ മരങ്ങളുടെ പങ്കു |
|
Answer» Plz WRITE in ENGLISH or hindi |
|
| 2610. |
Essay on my favourite sports in marathi essay on my favourite sport in marathi |
| Answer» | |
| 2611. |
Balak Shabd Roop sanskrit |
|
Answer» Balakaha |
|
| 2612. |
Dont message me because i am going to my sister home meaning in marathi |
|
Answer» The ANSWER is on the top |
|
| 2613. |
Is government responsible for brain drain |
|
Answer» The ONE THING is that it is a opinion question so no one can ANSWER it. It is what you THINK. |
|
| 2614. |
Pls Answer this following questions |
|
Answer» This is a SANSKRIT LANGUAGE if YES then SAY yes if no then say no |
|
| 2615. |
Find the locations of following cities from a world map, a map of India or a Globe and write down the latitude and longitude of each of them.(1) Mumbai (2) Guwahati (3) Srinagar (4) Bhopal (5) Chennai (6) Ottawa (7) Tokyo (8) Johannesburg (9) New York (10) London |
|
Answer» LATITUDE is measurement, which is done, BASED on the location odf a PARTICULAR PLACE form the south or north of the equator. Mumbai: 19.0760° N, 72.8777° E, Guwahati: 26.1445° N, 91.7362° E, Srinagar: 34°5'18.31"N, 74°48'10.73"E, Bhopal: 23.2599° N, 77.4126° E, CHENNAI: 13.0827° N, 80.2707° E, Ottowa: 45.4215° N, 75.6972° W, Tokyo: 35.6895° N, 139.6917° E, J ohannesburg: 26.2041° S, 28.0473° E, New York: 40.7128° N, 74.0060° W, London: 51.5074° N, 0.1278° W |
|
| 2616. |
ಕೃಿಯಾಪದದ ಮೂಲರೂಪ..?1) ಕೃಿಯಾ ವೀಶೇಷಣ2) ನಾಮಪದ3) ಧಾತು1) ತದ್ದಿತಾಂತWhich is the right ans |
|
Answer» HEYA HERE is your answer 1) is your RIGHT answer. HOPE it HELPS U |
|
| 2618. |
Which is the right answerಮೂರ್ತಿಯನ್ನು1) ಮೂರ್ತಿ+ ಅನ್ನು2) ಮೂರ್ತಿ+ ಯನ್ನು3) ಮೂರ್ತಿ + ಎನ್ನು |
|
Answer» ಮೂರ್ತಿ+ ಯನ್ನು |
|
| 2619. |
Become a perfect inmath and science how kind I study in nine class |
|
Answer» Hlo..... |
|
| 2620. |
Growing population eassy in hindi |
|
Answer» Vudjfkglhl hckhogudjgi hzjvk |
|
| 2622. |
Chutti ke din hum kya kya karte hai usme information |
|
Answer» Holiday k DIN hum aaram krte h .. AUR apni happiness k liye KUCH bhi krte h |
|
| 2623. |
Bharat ka pratham blogspot karkhana kaha lagaya gaya |
|
Answer» In 1608 EIC established 1ST factory @ Surat but it was not PERMANENT |
|
| 2624. |
Mama priya pustakam essay in sanskrit |
|
Answer» “मम प्रिय पुस्तकम्” संस्कृतभाषायाम् अनेकानि पुस्तकानि सन्ति। एतद् मम पुस्तकम् अस्ति। एतद् तव पुस्तकम् अस्ति। एतानि सर्वाणि पुस्तकानि सन्ति। मम पुस्तके चित्राणि सन्ति। एतानि चित्राणि रम्याणि सन्ति। रमणीयं चित्रं मम चित्तं आनन्दयति। सचित्रम पुस्तकं मम प्रियं। अहम् पाठशालां गच्छामि पुस्तकं नयामि च। पुस्तकैः ज्ञानं लभ्यते। पुस्तकानि अस्माकं मित्राणि सदृशानि भवन्ति। |
|
| 2625. |
Banaras ki betiya jo sangrash k sath de rhi shikha |
|
Answer» How can we HELP you... |
|
| 2626. |
Bachcho mein ganit vishay ke prati ruchi utpann karna |
|
Answer» BACHHO me ganit vishay KE prati RUCHI uttpann karne ke UPAY ------ 1)गणित आधारित वीडियो और कंप्यूटर गेम खोजें 2)घर पर अपने स्कूल के गणित कार्यक्रम का प्रयोग करें 3)कलात्मक प्रयासों को प्रोत्साहित करें। 4)गणित मानकों को समझें। |
|
| 2627. |
A person who dresses dyes karta hai use kya kahte hai |
|
Answer» HEY DEAR MATE here is your ANS DYER hope it HELPS |
|
| 2628. |
A person or thing name less what it is called in marathi |
|
Answer» It's CALLED ... अनामिक.... |
|
| 2633. |
Babar ko bharat me akraman karne ke lie kisne amantrit kiya tha ? |
|
Answer» Babar KO BHARAT me akraman karne ke lie kisne amantrit KIYA tha ? |
|
| 2634. |
A person who favours the abolition of practicemeaning in telugu |
|
Answer» HI MATE what is MEANT by practicemeaning |
|
| 2635. |
What is mean algaewhat is mean by algae |
|
Answer» Simple, non-flowering, and typically AQUATIC plant of a large assemblage that includes the seaweeds and many single-celled forms. Algae contain CHLOROPHYLL but lack TRUE stems, ROOTS, leaves, and vascular TISSUE. |
|
| 2636. |
India me kaun kaun si bhasha boli jaati hai ? |
|
Answer» HELLO DEAR.....❤️❤️❤️❤️❤️ see PICS..........✌️✌️✌️✌️✌️✌️✌️✌️ |
|
| 2637. |
நிற்க நேரமில்லை - பாடல்மூலம் இளந்திரையன் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுகநெடுவினாக்கள் நிற்க நேரமில்லை |
|
Answer» விடை: நேர்வழியில் செல்லுதல் : நல் வாழ்க்கை என்னும் உன் குறிக்கோளின் வழித்தடம் பயனற்ற குப்பை கூளங்களான எண்ணங்களால் அடைக்கப்படும் முன்பே நேர்வழியில், துளியும் சோம்பல் கொள்ளாது விரைந்து செயல்படவேண்டும். தடைகளைத் தாண்டுதல் : செல்லும் வழியில் இடையூறாய் அமையும் கற்களையும் மலையினையும் கடப்பதற்கு உன்னிடம் வலிமையான இரு கால்கள் உள்ளன; தடையாய்ச் செழித்து வளர்ந்திருக்கும் முட்புதர்களை அறுத்து அகற்றுவதற்கு வலிமையான இருகரங்கள் உள்ளன; செல்லும் வழியினை அறிந்து விரைந்து நடக்க இருவிழிகளும் இருகாதுகளும் உள்ளன; விண்ணினைப் பிளந்து பாதை அமைக்க வீர மனம் உண்டு. ஆகவே, கல், புதர் போன்ற தடைகளைத் தாண்டித் தொடர்ந்து செல்ல வேண்டும். அயற்சி கொள்ளாதிருத்தல் : இன்று ஒருநாள் ஓய்வெடுத்துச் செல்வோம் என்று நீ தங்கிவிட்டால், அவ்வோர் இரவில் ஏதேதோ நிகழ்ந்துவிடும். ஆகவே, உன் குறிக்கோளின் இறுதி இலக்கை அடைந்து அங்கே ஓய்வெடு. அதனால் நெஞ்சினில் மகிழ்ச்சி பூக்களினைத் தோற்றுவிக்குமுன் அச்செடி தன் இலக்கிலிருந்து விலகி இளைப்பாறுவதில்லை. செடி, தன் இலக்கானப் பூக்களைத் தோற்றுவித்ததும், அதுவரை அடைந்த வேதனைகளை எல்லாம் மறந்து மலர்ச்சி கொள்ளும். அதுபோல அயற்சியின்றி உன் வெற்றி இலக்கை அடைந்தால் உன் துன்பமெல்லாம் மறைந்து இன்பம் பெருகும். இவ்வாறு ‘நிற்க நேரமில்லை’ பாடல் மூலம் இளந்திரையன் ஒருவர் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதனை விளக்குகிறார். |
|
| 2638. |
சாதனைப் பூக்கள் என்று எவற்றை இளந்திரையன் சுட்டுகிறார்? சிறுவினாக்கள்நிற்க நேரமில்லை |
|
Answer» விடை: செடியின் குறிக்கோள், நல்ல பூவினைத் தோற்றுவித்தல். அப்பூவினை வெளிப்படுத்தும் வரை அச்செடி இளைப்பாறுவதில்லை; வேதனையினை எண்ணி வருந்தி, குறிக்கோளை விட்டு விலகுவதில்லை; அது போல, குறிக்கோளினை நெருங்கும்வரை, இடையில் எதிர்கொள்ளும் இடையூறுகளையோ, தடைகளையோ கண்டு தயக்கம் காட்டக் கூடாது; இளைப்பாற எண்ணி நேரத்தை வீணாக்காது. தொய்வின்றித் தொடர்ந்து முயன்றால் சாதனைப் பூக்களை அடைய முடியும் என்கிறார், சாலை இளந்திரையன். விளக்கம்: இவ்வாறு 'பூத்தது மானுடம்' என்னும் கவிதைத் தொகுப்பில், ‘நிற்க நேரமில்லை’ என்ற பாடல் மூலம் இளந்திரையன் ஒருவர் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதனை விளக்குகிறார். ஆசிரியர் சாலையாரின் படைப்புக்களான 'புரட்சி முழக்கம்', 'உரை வீச்சு' ஆகிய நூல்கள் தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசுகள் பெற்றுள்ளன. |
|
| 2639. |
நமது கை, கால்களின் பயன்களாக இளந்திரையன் எவற்றை கூறுகிறார்?குறுவினாக்கள் நிற்க நேரமில்லை |
|
Answer» விடை: நீ செல்லும் வழியில் இடையூறாய் இருக்கும் கற்களையும் மலையினையும் கடப்பதற்கு வலிமையான இரு கால்கள் உள்ளன; தடையாய்ச் அடர்ந்து வளர்ந்திருக்கும் முட்புதர்களை அறுத்து அகற்றுவதற்கும் வலிமையான இருகரங்கள் உண்டு என்று, நமது கை, கால்களின் பயன்களை இளந்திரையனார் கூறுகிறார். விளக்கம்: இவ்வாறு 'பூத்தது மானுடம்' என்னும் கவிதைத் தொகுப்பில், ‘நிற்க நேரமில்லை’ என்ற பாடல் மூலம் இளந்திரையன் ஒருவர் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதனை விளக்குகிறார். ஆசிரியர் சாலையாரின் படைப்புக்களான 'புரட்சி முழக்கம்', 'உரை வீச்சு' ஆகிய நூல்கள் தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசுகள் பெற்றுள்ளன. வாழ்க்கை ஆகிய வழித்தடம் குப்பை கூளங்களால் அடைபடுமுன் நீ நேர்வழியில் துளியும் சோர்வில்லாமல் விரைந்து செல்லுதல் வேண்டும். குறிக்கோளின் இறுதி இலக்கை அடைந்து அங்கே ஓய்வெடு என்று இளைப்பாறுவது குறித்து இளந்திரையனார் கூறுகிறார். |
|
| 2640. |
எப்படி நடந்திட வேண்டுமென இளந்திரையன் கூறுகிறார்?குறுவினாக்கள் நிற்க நேரமில்லை |
|
Answer» விடை: நல் வாழ்க்கை என்னும் உன் குறிக்கோளின் வழித்தடம் பயனற்ற குப்பை கூளங்களால் அடைக்கப்படும் முன்பே நேர் வழியில் துளியும் அயற்சி இன்றி விரைந்து செயல்பட வேண்டும் என்று இளந்திரையனார் கூறுகிறார். விளக்கம்: இவ்வாறு 'பூத்தது மானுடம்' என்னும் கவிதைத் தொகுப்பில், ‘நிற்க நேரமில்லை’ என்ற பாடல் மூலம் இளந்திரையன் ஒருவர் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதனை விளக்குகிறார். ஆசிரியர் சாலையாரின் படைப்புக்களான 'புரட்சி முழக்கம்', 'உரை வீச்சு' ஆகிய நூல்கள் தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசுகள் பெற்றுள்ளன. வாழ்க்கை ஆகிய வழித்தடம் குப்பை கூளங்களால் அடைபடுமுன் நீ நேர்வழியில் துளியும் சோர்வில்லாமல் விரைந்து செல்லுதல் வேண்டும். இன்று ஒருநாள் இளைப்பாறுவோம் என்று எண்ணிணால், அவ்வோர் இரவில் என்னென்ன நிகழுமோ? ஆகவே, குறிக்கோளின் இறுதி இலக்கை அடைந்து அங்கே ஓய்வெடு என்று இளைப்பாறுவது குறித்து இளந்திரையனார் கூறுகிறார். |
|
| 2641. |
சிவபெருமான் எத்தன்மையான் என நாவுக்கரசர் கூறுகிறார்?குறுவினாக்கள் தேவாரம் |
|
Answer» விடை: சிவபெருமான் எவருக்கும் அடிமையாகாத தன்மையன். ஒரு காதினில் நல்ல சங்கினாலான வெண்மையான குண்டலத்தை அணிந்தவன் என்று நாவுக்கரசர் கூறுகிறார். விளக்கம்: சிவபெருமான் எத்தன்மையான் என நாவுக்கரசர் "நாமார்க்கும் குடியல்லோம்" என்று தொடங்கும் பதிகத்தில் பாடியுள்ளார். நாமார்க்கும் குடியல்லோம்' என்னும் இந்த பாடல் பாரதியாரை 'அச்சமில்லை அச்சமில்லை' எனப் பாடத் தூண்டியது. எவருக்கும் ஆட்படாத, வெண்சங்கினைக் காதில் குழையாக அணிந்த இறைவனின் அன்றலர்ந்த மலர் போன்று செம்மையான திருவடிகளை வணங்குபவர்கள் எவருக்கும் அடிமையாக மாட்டார்; எமனுக்கும் அஞ்சமாட்டார் திருநாவுக்கரசர். நரகத்தினுள்ளும் செல்லார்; என்றும் துயர் பெறமாட்டார்; பிணி ஏதிலும் துன்பம் பட மாட்டார்; எவரிடத்திலும் பணிந்து நிற்க மாட்டார்; தன்னை சரண் அடைந்தவர்க்கு இன்பமே எந்நாளும்; துன்பமில்லை என்று பொருள் படும் விதத்தில் அமைந்துள்ளது. |
|
| 2642. |
தேவாரம் - பொருள் எழுதுககுறுவினாக்கள் தேவாரம் |
|
Answer» விடை: தேவாரம் - தே + வாரம் - தெய்வத்தைப்பற்றிய இன்னிசைப் பாடல் தே - தெய்வம்; வாரம் – இசைப்பாடல். தே + ஆரம் எனப் பிரித்துத் தெய்வத்திற்கு அணியும் பூமாலை போன்ற பாமாலை என்றும் கூறலாம். ஆரம் - மாலை. விளக்கம்: தேவாரங்கள் எனப்படுபவை சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவபெருமான் மீது, திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகிய நாயன்மாரால் தமிழிற் பாடப்பட்ட பாடல்கள் ஆகும். முதல் இருவரும் கிபி 7ம் நூற்றாண்டிலும், மூன்றாமவர் கிபி 8ம் நூற்றாண்டிலும் இவற்றைப் பாடியதாகக் கருதப்படுகிறது. தேவாரங்கள் பதிக வடிவிலே பாடப்பட்டுள்ளன. பதிகம் என்பது பத்துப் பாடல்களைக் கொண்டது. தேவாரங்கள் பழந்தமிழ் இசையையொட்டிய பண்களுடன் பாடப்பட்டு வருகின்றன. சைவக் கோயில்களிலும், சைவர்கள் வீடுகளிலும், பாடசாலை முதலிய இடங்களில், சமய நிகழ்ச்சிகளின் போதும் தேவாரங்கள் இன்றும் பாடப்பட்டு வருகின்றன. |
|
| 2643. |
நாமார்க்கும் குடியல்லோம்' என்னும் பாடல் _________________ 'அச்சமில்லை அச்சமில்லை' எனப் படத் தூண்டியது1பாரதிதாசனை 2சுரதாவை 3பாரதியாரைஉரிய விடையைத் தேர்த்தெழுதுக தேவாரம் |
|
Answer» விடை: நாமார்க்கும் குடியல்லோம்' என்னும் பாடல் பாரதியாரை 'அச்சமில்லை அச்சமில்லை' எனப் பாடத் தூண்டியது. விளக்கம்: எவருக்கும் ஆட்படாத, வெண்சங்கினைக் காதில் குழையாக அணிந்த இறைவனின் அன்றலர்ந்த மலர் போன்று செம்மையான திருவடிகளை வணங்குபவர்கள் எவருக்கும் அடிமையாக மாட்டார்; ‘காலனைக் காலால் உதைத்தவன் சிவபெருமான்'. ஆகவே, அவன் அடியாராகிய யாம் உங்கள் மன்னனுக்கு மட்டுமன்று, உயிரைப் பறிக்க வரும் எமனுக்கும் அஞ்சமாட்டோம்’ என்னும் பொருளில் ‘நமனை அஞ்சோம்’ என்றார், திருநாவுக்கரசர். நரகத்தினுள்ளும் செல்லார்; என்றும் துயர் பெறமாட்டார்; பிணி ஏதிலும் துன்பம் பட மாட்டார்; எவரிடத்திலும் பணிந்து நிற்க மாட்டார்; விருப்பு வெறுப்பு அற்ற, இன்ப துன்பங்கள் அற்ற, பிணி சரண் அடைந்தவர்க்கு இன்பமே எந்நாளும்; துன்பமில்லை. |
|
| 2644. |
திருநாவுக்கரசர் காலம் ___________ ஆம் நூற்றாண்டு.1கி.பி 12 2கி.பி 7 3கி.பி 9உரிய விடையைத் தேர்த்தெழுதுக தேவாரம் |
|
Answer» விடை: திருநாவுக்கரசர் காலம் கி.பி 7 ஆம் நூற்றாண்டு. விளக்கம்: திருநாவுக்கரசரின் இயற்பெயர் மருள்நீக்கியார். இவர் தென்னாற்காடு மாவட்டத்தில் உள்ள திருவாமூரில் பிறந்தார். பெற்றோர் புகழனார், மாதினியார் ஆவார். இவர் சமண சமயத்தில் இருந்து தன் சகோதரி திலகவதியின் மூலம் சைவ சமயத்திற்கு மாறினார். சிவபெருமானே இவரை “திருநாவுக்கரசர்” எனப் பெயர் இட்டு அழைத்தார். “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்னும் கொள்கையில் நின்று உழவாரப்பணி மேற்கொண்டார். திருமறைக்காட்டில் பதிகம் பாடியே கோயில் கதவை திறக்கச் செய்தார். பாம்பு தீண்டி இறந்த அப்பூதியடிகளின் மகனை உயிர் பெற்று எழச் செய்தார். |
|
| 2645. |
திருநாவுக்கரசர் அருளிய பாடல்கள் _________ என வழங்கப்படுகிறது.கோடிட்ட இடத்தை நிரப்புக / Fill in the blanks தேவாரம் |
|
Answer» விடை: திருநாவுக்கரசர் அருளிய பாடல்கள் தேவாரம் என வழங்கப்படுகிறது விளக்கம்: தேவாரம் எனப்படுவது சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவபெருமான் மீது கிபி 6ம் 7ம் 8ம் நூற்றாண்டை சேர்ந்த அப்பர் என்ற திருநாவுக்கரசர், ஆளுடைய பிள்ளை என்னும் திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி நாயனார் இம்மூவரும் சிவாலயங்கள் தோறும் எழுந்து பாடிய இசைத்தோகுப்பே ஆகும். இவர்கள் மொத்தமாகப் பாடியது ஒரு லட்சத்தி இருபதினாயிரம் பாடல்கள் என்பது செவிவழிச்செய்தி. இன்று நம்மிடம் கிடைத்திருப்பது 791 பதிகங்கள். இதில் திருநாவுக்கரசர் 384 பதிகங்கள். தெய்வங்கள் மீது பாடப்பட்ட ஆரம்(பாமாலை) என்பதால் தேவாரம் என்று பெயர் பெற்றதாகக் கூறுவர். இசையியலில் வாரம் என்பது நடையை (இசை வேகம்) குறிக்கும் சொல்லாகும். இதை ஒட்டியே தேவாரம் எனப் பெயர் பெற்றது என்று சொல்பவரும் உண்டு. |
|
| 2646. |
திருநாவுக்கரசரின் தமக்கையார் ____________ ஆவார்.கோடிட்ட இடத்தை நிரப்புக / Fill in the blanks தேவாரம் |
|
Answer» விடை: திருநாவுக்கரசரின் தமக்கையார் திலகவதியார் ஆவார் விளக்கம்: திருநாவுக்கரசரின் தமக்கையார் திலகவதியார் ஆவார். இவர் சிறந்த சிவபக்தராக இருந்தார். தனது தம்பி சமணத்தில் சேர்ந்ததை எண்ணி மிகவும் மனம் வருந்தி இறைவனிடம் முறையிட்டு வந்தார். இதனால் மருள்நீக்கியாருக்கு (திருநாவுக்கரசரின் இயற்பெயர்) கடுமையான சூலை நோய் ஏற்பட்டது. சமண மடத்தில் செய்யப்பட்ட சிகிச்சைகள் எதுவும் பலனளிக்கவில்லை. பின்னர் தனது தமக்கை திலகவதியிடம் முறையிட்டார். திலகவதி சிவனிடம் மனம் உருகிப் பாடச் சொன்னார். திருநாவுக்கரசர் "கூற்றாயினவாறு விலக்ககலீர்" என்று தொடங்கும் தேவாரப் பதிகத்தைப் பாடி முறையிட்டதில் நோய் தீர்ந்தது. இதனால் மருள்நீக்கியார் சைவ சமயத்துக்கு மீண்டார். இதன் பின்னர் இவர் திருநாவுக்கரசர் என அழைக்கப்பட்டார். |
|
| 2648. |
Write easy recipe in book for class 2 |
|
Answer» ◆{HEY here is what you are looking for}◆ |
|
| 2649. |
What happens when we sneeze |
|
Answer» No, your heart does not stop when you sneeze. A sneeze begins with a tickling sensation in the NERVE endings that SENDS a message to your brain that it needs to rid itself of something IRRITATING the lining of your NOSE. Youfirst take a deep breath and HOLD it, which tightens your chest muscles. |
|
| 2650. |
Grantalayadh mahatvagalu prabanda in kannada |
|
Answer» I don't know |
|