1.

தமிழ் நிலத்தினை ஐவகையாப் ____________ (பிரி) வாழ்ந்திருக்கிறார்கள்வினைப்பகுதியை எச்சமாகுக / change the tense தமிழ் மொழியில் அறிவியல் சிந்தனைகள்

Answer»

விடை:



தமிழ் நிலத்தினை ஐவகையாகப் பிரித்து வாழ்ந்திருக்கிறார்கள்.



விளக்கம்:



வினையெச்ச வகைகள் வினையெச்சம், காலம் காட்டும் முறையின் அடிப்படையில் தெரிநிலை வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் என இருவகைப்படும். வினைப்பகுதி, காலங்காட்டும் இடைநிலை, வினையெச்ச விகுதி ஆகியவற்றை உடையதாய் வினைமுற்றைக் கொண்டு முடியும் எச்சச்சொல் தெரிநிலை வினையெச்சம் எனப்படும். காலத்தை வெளிப்படையாகக் காட்டுவதால் தெரிநிலை வினையெச்சம் எனப்பட்டது.



காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல், ஏதேனும் ஒரு வினைமுற்றுச் சொல்லைக் கொண்டு முடிவது, ‘குறி்ப்பு வினையெச்சம்’ எனப்படும். (எ.கா) வந்து நின்றான் - இறந்தகாலம் காட்டியது.



மேலே சொன்ன " தமிழ் நிலத்தினை ஐவகையாகப் பிரித்து வாழ்ந்திருக்கிறார்கள்" என்ற தொடரில், ஐவகையாகப் பிரித்து என்னும் சொல் காலங்காட்டும் குறிப்பு வினையெச்சம் ஆகும்.




Discussion

No Comment Found