Saved Bookmarks
| 1. |
Where is the birthplace of ready-made writing? ஆய்த எழுத்து பிறக்கும் இடம? |
|
Answer» ஆய்த எழுத்து (உதவி·தகவல்)) என்பது தமிழ் கற்றலுக்கான, முதன்மைக் குறியீடு ஆகும். இது ஃ என்றவாறு மூன்று புள்ளி வடிவமாக இருக்கும். இதற்கு அஃகேனம், தனிநிலை, முப்புள்ளி, முப்பாற்புள்ளி என்னும் வேறு பெயர்களும் உண்டு.[1] இவ்வெழுத்தானது தனக்கு முன்னர் ஒரு குறிலையும், பின்னர் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றே வரும். எடுத்துக்காட்டு அஃது - 'அ' குறில். 'து' வல்லின உயிர்மெய் இஃது - 'இ' குறில். 'து' வல்லின உயிர்மெய் Explanation: please MARK as brainliest , ALSO FOLLOW me....proud to be a tamilzan |
|