Saved Bookmarks
| 1. |
பின்வரும் கூற்றையும் காரணத்தையும் படித்துப் பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க.கூற்று: ஆங்கிலமொழி, உட்பிணைப்பு நிலையைச் சார்ந்தது.காரணம்: ஆங்கில மொழியில், அடிச்சொற்கள் இரண்டு சேரும்போது ஒன்று சிதைந்தும்மற்றொன்று சிதையாமலும் நிற்கும்.௮) கூற்று சரி, காரணம் தவறு. ஆ) கூற்று. காரணம் இரண்டும் தவறு.இ) கூற்று தவறு. காரணம் சரி. ஈ) கூற்று, காரணம் இரண்டும் சரி. |
Answer» கூற்று சரி, காரணம் தவறு.உட்பிணைப்பு நிலை
காரணம்: ஆங்கில மொழியில், அடிச்சொற்கள் இரண்டு சேரும்போது ஒன்று சிதைந்தும் மற்றொன்று சிதையாமலும் நிற்கும். ஒட்டுநிலை
|
|