Saved Bookmarks
| 1. |
கூற்று: விடுமுறை பெறுவதற்குத்தொழிலாளர் உரிமை பெற்றிருந்தனர்காரணம்: பணியாளர்களைப் பாதுகாக்கச்சட்டங்கள் இருந்தன.அ) கூற்று சரி காரணம் தவறுஆ) கூற்று, காரணம் இரண்டுமே தவறுஇ) கூற்று, காரணம் இரண்டுமே சரிஈ) கூற்று சரி காரணம் கூற்றுக்குச்சரியான விளக்கமல்ல. |
Answer» கூற்று, காரணம் இரண்டுமே தவறு.1. விடுமுறை பெறுவதற்குத் தொழிலாளர் உரிமை பெற்றிருந்தனர். இக்கூற்று தவறானதே.
2. பணியாளர்களைப் பாதுகாக்கச் சட்டங்கள் இருந்தன. இக்கூற்று தவறானது.
|
|