Saved Bookmarks
| 1. |
சரியான கூற்றினை கண்டறிஅ) போர்ச்சுகீஸ் நாட்டின் தலைநகர் லிஸ்பனில்கார்டிலா எனும் நூல் முதன் முதலாகத் தமிழ் மொழியில் தான் மொழிபெயர்க்கப்பட்டது ஆ) இந்நூல் ரோம வரிவடிவில் அச்சிடப்பட்டுள்ளது இ) ரோமன் எழுத்துருவில் வெளிவந்த இதன் முழு பெயர் carthila de lingoa tamule Portuguese ஈ) இது அன்றைய காலத்திலேயே இரு வண்ணங்களில் (கருப்பு, சிவப்பு) மாறி மாறி நேர்த்தியாக அச்சிடப்பட்டுள்ளது |
Answer» இதில் வரும் அனைத்துக் கூற்றுகளும் சரியானவை ஆகும்.
|
|