Answer» தொழிலாளர் இயக்கம்- சீர்திருத்த மசோதா 1832 இல் கொண்டு வரப்பட்டது . சொந்தமாக சொத்து வைத்திருந்த நடுத்தர மக்க்ளக்கு மட்டுமே வாக்குரிமை அளித்தது.
- இந்த சாசனம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் கீழவையான மக்கள் அவையில் தாக்கல் செய்யப்பட்டது.
- அதில் கூறப்பட்டுள்ள கோரிக்கைகைள் தொழிலார் இயக்கம் வலியுறுத்தியதால் அது சாசன இயக்கம் என்று என்று அழைக்கப்படுகிறது .
- சொந்தமாக சொத்து வைத்திருந்த நடுத்தர வர்கத்தினர்க்கு மட்டுமே அச்சட்டம் வாக்குரிமை அளித்தது.
- ஒரு சாசனத்தை உருவாக்கி பல லட்சம் கையெழுத்துக்கள் பெற்ற இந்த சாசனம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் கிழவையான மக்கள் அவையில் தாக்கல் செய்யப்பட்டது.
- இங்கிலாந்து நாடாளுமன்றம் 1799இல் கொண்டு வந்த கூட்டுச்சட்டம் என்ற ‘தொழிலாளர்கள் அமைப்பாகக் கூடுவதைத் தடைசெய்யும் சட்டங்கள்’ தொழிலாளர்கள் சங்கம்அமைப்பதைத் தடை செய்தது.
சாசனவாதிகளின் கோரிக்கைகள்: - இருபத்தி ஒரு வயதான ஆண்களுக்கு வாக்குரிமை,
- ரகசிய வாக்கெடுப்பு மூலம் நாடாளுமன்ற தேர்தல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தகுதியில் சொத்துரிமை நீக்குதல்,
- ஆண்டு தோறும் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் சமமான பிரதிநிதித்துவம்,
- ஒரு சாசனத்தை உருவாக்கி பல லட்சம் கையெழுத்துக்கள் பெற்று இந்த சாசனம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் கிழவையான மக்கள் அவையில் தாக்கல் செய்யப்பட்டது.
|